tag:blogger.com,1999:blog-2174748016451922031.post4887152166772561081..comments2009-09-17T05:40:57.968-07:00Comments on தமிழ் கவசம்: தமிழ்ப்பள்ளிகளுக்கு 1600 தற்காலிக ஆசிரியர்கள்K.Sehgarhttp://www.blogger.com/profile/04733238202303099625noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2174748016451922031.post-84423469197570198462009-02-21T03:54:00.000-08:002009-02-21T03:54:00.000-08:00உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்...உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/<BR/>சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்<BR/><BR/>கேள்வி. நெட்HShttps://www.blogger.com/profile/01602046470809376718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2174748016451922031.post-34060494440761207372009-01-22T06:36:00.000-08:002009-01-22T06:36:00.000-08:00இனிய அன்பரே வணக்கம்.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்...இனிய அன்பரே வணக்கம்.<BR/><BR/>மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.<BR/><BR/>நாள்: 25-1-2009(ஞாயிறு)<BR/>நேரம்: பிற்பகல் 2.00<BR/>இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா<BR/><BR/>இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.<BR/><BR/>இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.<BR/>http://thirutamil.blogspot.com<BR/><BR/>தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,<BR/>திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2174748016451922031.post-41911906879799524202009-01-13T22:21:00.000-08:002009-01-13T22:21:00.000-08:00மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,வணக்கம்! வாழ்க! த...மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,<BR/>வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!<BR/><BR/>தங்களுக்குப் பொங்கல், <BR/>திருவள்ளுவராண்டு 2040<BR/>தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.<BR/><BR/>தமிழிய விழுமியங்களோடு<BR/>தமிழியல் வழியில் வாழ்ந்து<BR/>வெற்றிகள் பெறுவோம்.<BR/><BR/>தங்கள் வலைப்பதிவை என்னுடைய<BR/>'திருமன்றில்' திரட்டியில் <BR/>இணைத்துள்ளேன். <BR/><BR/>http://thirumandril.blogspot.com<BR/>பார்க்கவும். நன்றி..!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2174748016451922031.post-35401794591973849102008-12-31T08:32:00.000-08:002008-12-31T08:32:00.000-08:00மிகச் சரியான சிந்தனை. இவ்வளவு பேர் பற்றாக்குறை என்...மிகச் சரியான சிந்தனை. இவ்வளவு பேர் பற்றாக்குறை என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தார்களாக்கும். இத்தனை ஆண்டுகளாக நம்மைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது 'ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது'. அந்த ஓநாய்க்கு எமது சமுதாயத்தின் வக்காளத்தும் வாழ்த்துகளும் குவிவது வியப்பிலும் வியப்பு ஐயா..!<BR/><BR/>இவ்வளவு நாள் 1500 ஆசிரியர்களுக்கான இடங்களை நிறைவு செய்யாமல் விட்டது ஏன் என்று யாராவது கேள்வி கேட்டார்களா பாருங்கள்?ஆதவன்https://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2174748016451922031.post-46436767363845429792008-12-21T08:28:00.000-08:002008-12-21T08:28:00.000-08:00நானும் இச்செய்தியைப் படித்து மனம் வெதும்பிப் போனேன...நானும் இச்செய்தியைப் படித்து மனம் வெதும்பிப் போனேன். தமிழ்ப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில், பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். இப்பிரச்சனைக்கு நாம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே என் அவா..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com