வியாழன், 27 நவம்பர், 2008

தீவிரவாதம்

வீரர் என்ற போர்வையில்
கோழைகள் நடத்தும் யுத்தம்......
லட்சியவாதி என்ற போர்வையில்
லட்சியாமில்லாத போரில்
பல உயிரினங்களை
கண்மூடித்தனமாய்
அழிக்கும் சட்டம்....
புலி குறி பார்த்து கொள்ளும்..
கழுகு குறி பார்த்து கொள்ளும்...
தீவிரவாதி .......??????????

1 கருத்து:

  1. வணக்கம் திருவாளர் சேகர் அவர்களே.

    தங்களின் தமிழ்க் கவசம் வலைப்பதிவைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

    வலைப்பதிவு உலகில் புதிதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் தங்களை மகிழ்வோடு வரவேற்கிறேன்.

    தமிழ்க் கவசம் என்ற அருமையான பெயரைத் தெரிவுசெய்துள்ளீர்கள்.

    தமிழ்க் கவசம் உண்மையிலேயே தமிழுக்குக் கவசமாக இருந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    நல்ல பதிவுகளை வழங்கி மலேசியத் தமிழ் வலைப்பதிவுச் சோலையைச் செழிக்கச் செய்யுங்கள்.

    நன்றி, வணக்கம்.

    பதிலளிநீக்கு