பெருமிதம் கொண்டோம் ,
தமிழனைக் கொல்லும் அவலம்
ஈழத்தில் நடக்கும் போது
எந்த இந்தியனும் கவலைப்பட வில்லை...
தமிழன்தான் பொங்கி எழுந்தான் .....
படிப்பினை...
முதலில் தமிழனாய் வாழ்வோம்.....
பிறகு இந்தியனாய் வாழ யோசிப்போம்.
ஈழத்தை அளிக்க உடந்தையாக இருந்த
- இந்தியா அரசாங்கம்
- தமிழ் நாடு குறிப்பாக கருணாநிதி என்ற தமிழ் காப்பாளன் (தமிழுக்கு வித்திட்ட துரோகி )
இவர்களை தமிழ் சரித்திரம் என்றைக்கும் மன்னிக்காது ...... இலங்கை அரசாங்கத்தை விட இவர்கள் விஷம் வாய்ந்தவர்கள்.......
சவால் விடுகிறோம்:
தமிழ் நாடே......
இந்தியா அரசாங்கத்தை விட்டு வெளியே வா.....
தனி நாடாக நிமிர்ந்து எங்கள் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்...
ஈழத தமிழர்களுக்கு உதவி கரம் நீட்டு.....
தமிழன்