இது பெருமைக்குரிய செய்தி அல்ல, மாறாக நம் சிந்தனையைத் தூண்ட வேண்டிய விஷயம்.
- என் இந்த தற்காலிக ஆசிரியர் நியமனம்.......பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்க தவறிய கல்வி அமைச்சை சாடுகிறேன்.
- கடந்த காலங்களிலும் இதே பிரச்சனை தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கி வந்துள்ளன என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
- நாடு தழுவிய நிலையில் பல இந்தியர்கள் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் கல்வி அமைச்சு ஒரு வருடத்திற்கு ஏறத்தாள 200 இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. என் இந்த ஓரவஞ்சனை.........
- அறிவியல் மட்டும் கணித ஆசிரியர் பயிற்சிக்கு மிகக் குறைவான இந்தியர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.என் இந்த நிலைமை? இதனால் எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் வேற்று இன ஆசிரியர்களே அதிகமாக பனி புரிவார்கள்....
- அரசியல்வாதிகளே...... நமது iனத்தின் பிரதிநிதிகளே...... நமது உரிமைகளே தட்டிக் கேட்க உங்களை தேர்ந்தேடுத்தோம். எழுந்திரு....விழித்திரு....