
வாழ்க்கை
பிறந்தோம் ,
வளர்ந்தோம் ,
வாழ்ந்தோம் ,
இறந்தோம் ,
இடையில் என்ன சாதித்தோம் ,
கடந்த காலத்தை கண்டு கவலை வேண்டாம் ,
எதிர் காலத்தை கண்டு பயம் வேண்டாம் ,
நிகழ் காலத்தில் வாழ் ,
லட்சியத்தோடு வாழ்,
நெறியோடு வாழ் ,
சந்தோசமாக வாழ் ,
உழைத்து வாழ்,
வாழ்கை சுகமாகும்.
வாழ்க்கையை நேசி ...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக