இன்றைய நிலையை விட நாளை
மேலும் நல்ல நிலயை அடைய வேண்டும் . நாம் நம்மிடம் உள்ள குறைகளை கண்டு கோபப்படுகிறோம், புலம்புகிறோம்...
இவற்றிலிருந்து நாம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தலாம் ?
- முதலில் நமதுa சிந்தனையில் தெளிவு தேவை. நமக்கு எது முக்கியம் என்பதனை நிர்ணயம் செய்வது அவசியம்.
- பிறகு மற்றதை ஏற்படுத்தினால் நமக்கு என்ன நன்மை என்று பட்டியலிட வேண்டும். மாறாவிட்டால் நாம் எதிர்நோக்கவிருக்கும் பிரச்சனைகளையும் பட்டியலிட வேண்டும். அப்போதுதான் மாற்றத்தின் அவசியம் நமக்கு தெள்ளதெளிவாக புரியும்.
- எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துவது என்று தீவிரமாக யோசித்து அதன் படி நடக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு நீங்கள் புதிய மாற்றத்தில் கவனமாக செயல்பட்டு வந்தால் அதுவே ஒரு பழக்கமாக மாறி விடும்.
- தினமும் சுயமதிப்பிடு செய்து உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துங்கள்....
அருமை..வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு